Pages

Thursday, December 31, 2015

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS – 2015 Teachers Recruitment Board


College Road, Chennai-600006
DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE
TEACHERS – 2015
Notification No. 01 /2015
Date: 30.12.2015
NOTIFICATION
This is issued for Direct Recruitment of Secondary
Grade Teachers under Social Defence Department. It has
been decided to fill the following vacancies of Secondary
Grade Teachers / House Masters from the candidates who
have been qualified in the Tamil Nadu Teacher Eligibility
Test (TNTET) Paper – I Examination conducted in 2012 and
2013 found in that Merit List.
The Director of Social Defence Department vide Letter
No.1169/A2/2014, dated 11.12.2015 has informed that the
Juvenile Justice Committee of Hon’ble High Court of
Madras constituted as per the orders of Hon’ble Supreme
Court of India in its report in W.P.No.6915 of 2015 has
stated that appointment of Secondary Grade Teachers
already made and to be made in future shall be subject to
the outcome of Special Leave Petition.
Based on the observation of the Juvenile Justice
Committee of the Hon’ble High Court of Madras and as per
G.O.Ms.No.52, Social Welfare and Nutritious Meal Program
( SW8(2) ) Department dated 15.07.2015 and also by the
Director of Social Defence D.O.Letter No.1169/A2/2014
dated 21.12.2015, 10 vacancies to be filled for the care and
protection of Juveniles who are in conflict with law.
Details of Vacancies:
Social Defence Department Total
Vacancies : 10
Communal turn wise vacancy Grand
Total GT BC BCM MBC SC SCA ST
General 2 2 - 1 1 - - 6
Woman 1 1 - 1 - 1 - 4
Total 3 3 - 2 1 1 - 10
These vacancies will be filled from the eligible qualified
candidates in TNTET – Paper – I for the Residential Schools
under Social Defence Department.
All the selections made as per this Notification will be
subject to the outcome of Special Leave Petition (Civil)
No.29245 / 2014 filed before the Hon’ble Supreme Court of
India.
Dated: 30-12-2015 Member Secretary

GATE - 2016 நுழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியீடு.


கிராஜுவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் (GATE) 2016 அட்மிட் கார்ட் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் மார்ச் 31 வரை நீட்டிக்க வாய்ப்பு


ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்கள் மார்ச் 31-ம் தேதி நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

RTI - 220 நாட்கள் கட்டாயம் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க வேண்டும்


மழையால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஏப்ரல் மாத தேர்வு 10 நாட்கள்

 தள்ளிவைப்பு: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி
மழை, வெள்ளம் காரணமாக என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஏப்ரல் மாதம் நடைபெறக்கூடிய தேர்வுகள் 10 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டு மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

மொபைல் போன் வேண்டாம் கல்வி அதிகாரி அறிவுரை


வெள்ள பாதிப்புகளை மறந்துவிட்டு, மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும், என, மாணவ, மாணவியருக்கு, மாநகராட்சி கல்வி அதிகாரி ரஞ்சனி அறிவுரை வழங்கினார்.

ஜன.30ல் தேசிய மாணவர் கேரம் போட்டி!


ராமநாதபுரத்தில் ஜன., 30ல் தேசிய மாணவர் கேரம் போட்டி துவங்குகிறது.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் தடகளம், ஒற்றையர், இரட்டையர் தனித்திறன், குழு விளையாட்டு போட்டிகளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் நடத்தி வருகிறது. 61வது தேசிய அளவிலான விளையாட்டுபோட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்து வருகின்றன. ராமநாதபுரத்தில் முதல் முறையாக தேசிய அளவிலான போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது.

Wednesday, December 30, 2015

CRC ஈடு செய் விடுப்பு விண்ணப்ப படிவம்


முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் கோரும் ஆசிரியர்களின் பட்டியலில் விடுபட்ட ஆசிரியர்களின் விபரம் கோருதல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 28. 12. 2015 12.1.2016குள் தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அனுப்ப உத்தரவு


ஜன.,1 முதல் நேர்முகத் தேர்வு இல்லை



கெஜட்டட் அல்லாத குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு 2016 ஜன., 1ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இந்த தகவலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிகளின் உறுதித்தன்மை : ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு.


மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உறுதித் தன்மையை ஆராய்ந்து பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அன்பழகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

மகப்பேறு விடுமுறை 26 வாரம்?-மத்திய அரசு


அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு அளிக்கப்படும் மகப்பேறு விடுமுறையை, 12 வாரத்திலிருந்து, 26 வாரமாக உயர்த்த, மத்திய அரசு உத்தரவிட உள்ளது.

'ஆன்லைன்' மாணவர் சேர்க்கை யூ.ஜி.சி., கண்டிப்பான உத்தரவு


பெங்களூரு:'கல்வி நிறுவனங்கள், 'ஆன் லைன்' எனப்படும், இணையம் வாயிலாகவே மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, யூ.ஜி.சி.,எனப்படும், பல்கலைக்கழக மானிய கமிஷன் தெரிவித்துள்ளது.அதன் தலைவர் வேத் 
பிரகாஷ், பெங்களூருவில் கூறியதாவது:கல்வி நிறுவனங்கள் சிறப்பாகவும், ஒளிவுமறைவின்றியும் செயல்பட, ஆன்லைன் மூலமே மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, அனைத்து கல்வி நிறுவனங்
களுக்கும் உத்தரவு பிறப்பித்து, யூ.ஜி.சி., அறிக்கை அனுப்பிஉள்ளது.ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடப்பது, பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்லைன் மூலம், மாணவர் சேர்க்கையை, இப்போது நடத்தி வரும் பல்கலைக்கழகங்கள், அதற்கு பயன்படுத்தப்படும், 'சாப்ட்வேர்' நடைமுறை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட படிப்புகளுக்கு மட்டும், ஆன்லைன் மூலம் மாணவர்களை சேர்த்து வரும் பல்கலைக்கழகங்கள், 2016 -- 17ம் கல்வியாண்டில், எல்லா படிப்புகளுக்கும், ஆன்லைன் மூலமே, மாணவர்களை சேர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை கூற வேண்டும்.

10ம் வகுப்பு தேர்வுக்கு 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.  வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத விரும்புவோர் டிசம்பரம் 11ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

கல்விச் சான்றிதழ் நகல் கோரி 25 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தகவல்


சிறப்பு முகாம்கள் மூலம் கல்விச் சான்றிதழ் நகல் கோரி 25 ஆயிரத்து 189 பேர் விண்ணப்பித்திருப்பதாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

உங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள ( மறு பதிவு)



ATM card தேவையில்லை. கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.

Monday, December 28, 2015

வீட்டுக் கடன்... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!


லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக் கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்மேலும்நுகர்வோரை குழப்பும் லேபிள்கள்; காலாவதி

தேதியை குறிப்பிடுவதில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு
பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களின் பாக்கெட்டுகளின் லேபிள்களில் 'பெஸ்ட் பிபோர்' என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். அதாவது, இத்தனை மாதங்களுக்கு அல்லது நாட்களுக்கு முன்பாக உபயோகப்படுத்துவது நல்லது என்பதே அதன் பொருள். மற்றொன்றும் அதில் குறிப்பிடப்படுவது உண்டு. அந்த பொருள் காலாவதியாகும் சரியான தேதி. (எக்ஸ்பைரி டேட்)

தென்னக ரயில்வேயில் 976 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்திய ரயில்வேயின் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தென்னக ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 976 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

இந்திய ரயில்வேயில் 18252 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


இந்திய ரயில்வேயில் Goods Guard, Clerk, Typist,Station Master போன்ற தொழில்நுட்பம் அல்லாத 18252 பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் 2016 வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜன.30ல் பஸ் மறியல் : ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திட்டம்


15 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஜனவரி 30 முதல் பிப்.,1 வரை தொடர் பஸ் மறியல் நடத்தப்படும் என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை பொது செயலாளர் மயில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

டில்லியில் மாணவர்கள் மட்டம் போடுவதை தடுக்க 'எலக்ட்ரானிக் ஐ.டி., கார்டு' அறிமுகம்


பள்ளிக்கு செல்லாமல் மட்டம் போடும் மாணவர்களை கண்டறிய, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த, டில்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது. டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். டில்லி அரசின் புதிய திட்டம் பற்றி, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தெற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: தென் மாவட்ட கடலோர பகுதிகளில் மழை பெய்யும்


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் 31-ந் தேதி முடிவடைகிறது. சில வருடம் ஜனவரி 5-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இந்த வருட வடகிழக்கு பருவமழை கனமழையாக பெய்துவிட்டது. இதனால் மழை வெள்ள சேதம் பெரிய அளவில் ஏற்பட்டது.

Saturday, December 26, 2015

2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!!


2016-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித் துள்ள 9 அரசு விடுமுறை தினங்கள், வெள்ளி மற்றும் திங்கள் கிழமைகளில் வருவதால், அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள் ளனர்.

செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் 200 காலி!


அரசு செவிலியர் பள்ளிகள், கல்லூரிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை விரைந்து நிரப்ப வேண்டும் என்று

TAMIL UNIVERSITY DISTANCE EDUCATION B.Ed., FIRST YEAR RESULTS-DECEMBER 2015 Published


TAMIL UNIVERSITY

DISTANCE EDUCATION

B.Ed., FIRST YEAR RESULTS-DECEMBER 2015
Published

Log on www.tamiluniversitydde.org

பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளி ஆசிரியர் நியமன கல்வித் தகுதி பட்டியலில் சிறப்பு பி.எட். படிப்பு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


தமிழகத்தில் பார்வையற்றோர், காதுகேளாதோர் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான கல்வித் தகுதியில் சிறப்பு பிஎட் படிப்பை சேர்க்க, 6 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

30 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை!


அண்ணா பல்கலையின் இணைப்பு பொறியியல் கல்லுாரிகளில், நடப்பாண்டில், 325 புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அறிவுசார் சொத்துரிமை கோரப்பட்டு உள்ளது; 30 கண்டு பிடிப்புகளுக்கு, காப்புரிமை வழங்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ், 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரி மாணவர்கள், புதிய பொருட்களை கண்டுபிடித்து, அதற்கு அண்ணா பல்கலை வழியே காப்புரிமை பெறுவது வழக்கம்.இந்த அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில், 39 கல்லுாரிகள், 325 புதிய கண்டுபிடிப்புகளை, பல்கலைக்கு அனுப்பின. அவற்றை ஆய்வு செய்து, முதற்கட்டமாக, 30க்கு, அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் மூலம், காப்புரிமை பெறப்பட்டு
உள்ளது.

எம்.பி.க்களின் ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்த நிதித்துறை முடிவு!!!


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்த பாராளுமன்ற விவகாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. அதனை 
நிதித்துறை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாராளுமன்ற உறுப்பினர்களின் தற்போது மாத சம்பளம் ரூ.50 ஆயிரமாக உள்ளது.

7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கூடாது


தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் போர்க் கொடி

பள்ளிகள் தொழிற்சாலைகளை போல் செயல்படுகின்றன: மாதவன் நாயர்


தொழிற்சாலையில் பொருட்களை தயாரிப்பது போல இந்தியாவில் பள்ளிகள் செயல்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவருமான மாதவன் நாயர் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது. தற்போது பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வரும் கல்வி முறை சரியாக இல்லை. தொழிற்சாலையில் பொருட்கள் தயாரிப்பதில் எப்படி அணுகுமுறை இருக்குமோ அதைப் போல் மாணவர்களிடம் பள்ளிகளின் அணுகுமுறை உள்ளது. நேரடியாக ஆய்வகங்களில் சோதனையில் பங்குபெறும் வகையில் பள்ளிகளில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்றார்.
சமீபகாலங்களாக இந்தியாவில் பல பல்கலைக்கழகங்கள் உருவாகியிருக்கின்றன. ஆனால் ஆராய்ச்சிப் பணிகளில் ஒன்றுமே மேற்கொள்ளப்படவில்லை. பல்கலைக்கழக அளவில் இருந்தே ஆராய்ச்சிகள் ஆரம்பமாக வேண்டும். ஆனால், இங்கு பிஎச்.டி யை பெறவே 5 ஆண்டுகள் செலவிட வேண்டியிருக்கிறது. அதன்பிறகும் கூட முறையான வேலை கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். இதன்காரணமாக, ஆராய்ச்சியில் ஆர்வம் உள்ள மாணவர்கள் சம்பளம் அதிகம் கிடைக்கும் மற்ற வேலைகளுக்கு சென்றுவிடுகிறார்கள். சீனா நம்மை விட ஆராய்ச்சியில் முந்தி சென்றுவிட்டது. அங்கு பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகின்றன. மாணவர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றார்.அவர் தெரிவித்தார்.

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்திற்கு 12 பி அந்தஸ்து; யூ.ஜி.சி.யின் நிதியுதவி கிடைக்க வாய்ப்பு


தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் இந்தியாவின் 10-வது திறந்தவெளி பல்கலைக்கழகமாக 2002-ம் ஆண்டு தமிழக அரசால் துவங்கப்பட்டதாகும். இப்பல்கலைக்கழகத்திற்கு தற்போது 12 பி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thursday, December 24, 2015

பள்ளிக்கல்வி - 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு ஆலோசனை வகுப்புகள் - இயக்குனர் உத்தரவு


மாணவர் பெறும் மதிப்பெண் ஆசிரியர்களின் திறன் மதிப்பீடு


அரசு பள்ளி ஆசிரியர் முறையாக பாடம் கற்றுக் கொடுத்தாரா என்பதை சோதிக்க, மாணவர்களுக்கு ஜன., 5 முதல் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வில், மாணவர் பெறும் மதிப்பெண்ணை வைத்தே ஆசிரியரின் தரம் நிர்ணயம் செய்யப்படுகிறது.தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டம் மூலம், மாணவர்களுக்கு செயல் வழி கற்றலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது; இதற்காக, மத்திய அரசு சார்பில் பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களுக்கு, பயணப்படி, சாப்பாடு போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒழுங்காக பணியாற்றியுள்ளாரா,
அவர் கற்றுக் கொடுத்ததால், மாணவர்கள் மேம்பட்டுள்ளனரா என, ஆண்டுதோறும் சோதனை நடத்தப்படும்.இந்த ஆண்டுக்கான கற்றல் அடைவு திறன் தேர்வு, 3ம் வகுப்பு மற்றும், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜன., 5 முதல் நடக்க உள்ளது. மாவட்டம், வட்டம் மற்றும் பள்ளி வாரியாக சில மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் கற்றல் அடைவு திறன் பட்டியல் தயாரிக்கப்படும். இதில், எந்த பகுதியில் மாணவர்கள் பின் தங்கியுள்ளனரோ, அந்த பகுதியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம், 
எஸ்.எஸ்.ஏ., விளக்கம் கேட்கும்

பள்ளிகளுக்கு மாறியது விடுமுறை சத்துணவில் முட்டை 'போச்சு'

தேனி: அரசு, உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை வழங்கப்படுகிறது. முட்டைகள் வினியோகிக்க ஒப்பந்தம் பெற்ற நிறுவனம், எந்தெந்த நாளில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் என ஒரு மாதத்திற்கு முன்பே தேவைபட்டியல் தயாரித்து அனுப்பிவிடும்.

மருத்துவ கல்லூரியில் 'ராகிங்': 12 மாணவர்கள் 'சஸ்பெண்ட்?'


சென்னை: 'ராகிங்' குற்றச்சாட்டில், சென்னை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரியில், 12 மாணவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி


ஆம்பூர் அருகே உள்ள வெள்ளக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆட்சியரிடம் வலியுறுத்தல்


காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் சங்கத்தினர் ஆட்சியர் இ.வல்லவனை சந்தித்து வலியுறுத்தினர்.

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவ பாடப் புத்தகத்தை ஜன.2-இல் வழங்க உத்தரவு


தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்துக்கான விலையில்லாப் பாடப்புத்தகம், நோட்டுகளை ஜனவரி 2-ஆம் தேதி வழங்க அரசு உத்தரவிட்டது. 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவு: 4 மாதங்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு


கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ்


ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FLASH NEWS :- INSPIRE AWARD - LIST OF SELECTED STUDENTS - 2015-2016


CLICK HERE TO DOWNLOAD INSPIRE AWARD SANCTIONED AMOUNT IN DIST WISE - 2015-16

CLICK HERE TO DOWNLOAD INSPIRE AWARD SELECTED CANDIDATE LIST - 2015-16

Wednesday, December 23, 2015

ANNAMALAI UNIVERSITY DDE - 2015 EXAM HALL TICKET PUBLISHED


ANNAMALAI UNIVERSITY DDE - 2015  EXAM HALL TICKET DOWNLOAD

FLASH NEWS - தொடக்கக்கல்வி - 01/01/2016 வரை இரண்டாம் பருவ விடுமுறை - தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்

முதுநிலை மருத்துவ படிப்பு தேர்வுகள் தள்ளி வைப்பா


சென்னை:'முதுநிலை மருத்துவ மாணவர் தேர்வை, தள்ளி வைப்பது குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் துப்புரவு பணி ஊழியர்கள் நியமிக்க உத்தரவு


ராமநாதபுரம்,:அரசு பள்ளி கழிப்பறைகளை சுத்தம் செய்ய ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாத தால் மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்வதாக புகார் எழுகிறது. இதை தடுக்கும் விதமாக ஊராட்சி ஒன்றிய, அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்களை நியமிக்க ஊரகவளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி பதவிகளுக்கு கல்வி தகுதி அவசியமா?


உள்ளாட்சி அமைப்புக்கு போட்டியிடுவோருக்கான கல்வி தகுதியை, ஹரியானா மாநில அரசு சட்டமாக இயற்றி உள்ளது. இதை எதிர்த்த வழக்கில், 'ஹரியானா அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும்' என, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இத்தகைய சட்டம், தமிழகத்தில் கொண்டு வரப்பட்டால், என்ன விளைவுகள் ஏற்படும் என்ற கருத்து உருவாகி உள்ளது.

தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட 54 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.


தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட 54 வாக்குறுதிகளையும் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வலியுறுத்தல்


சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முறைகேடுகளைத் தவிர்க்க முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் யோசனை


பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க தனியார் பள்ளிகளுடன் தொடர்பில் உள்ள தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தனியார் பள்ளித் தேர்வு மையங்களில் பணி வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

பாரதியார் பல்கலை. தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு நாளை தேர்வு உண்டு


கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி வழியில் பயிலும் மாணவர்களுக்கு மீலாது நபி நாளில் (டிசம்பர் 24) தேர்வு நடைபெறும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவிய பல்கலைக்கழக பேராசிரியர்கள்


காட்டங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசு நடுநிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவிகளை பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வழங்கினர்.

பள்ளிகளுக்கு நாளை முதல் ஜனவரி 1 வரை விடுமுறை


மீலாது நபி, கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tuesday, December 22, 2015

TNPSC - தேர்வு தேதிகள் மாற்றம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் துறை தேர்வின் தேதி மாற்றப்பட்டு உள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'டிச., 24ம் தேதி, மிலாடி நபி வருவதால், அந்த நாளில் நடக்க இருந்த துறை தேர்வுகள், முன்கூட்டியே, டிச., 23ம் தேதி காலை மற்றும் மாலை வேளைகளில் நடக்கும்' என, தெரிவித்து உள்ளார். அதுபோல, மேலும் பிற தேர்வுகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

'ஆதார்' விபரம் சேகரிப்பு, திருத்தம் களத்தில் 70 ஆயிரம் ஆசிரியர்கள்


காரைக்குடி:''ஜனவரியில் வீடுதோறும் 'ஆதார்' விபரங்களை சேகரிக்கும் பணியில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர்,'' என மக்கள் தொகை கணக்கெடுப்பு செயலாக்க துறை இணை இயக்குனர் கிருஷ்ணராவ் பேசினார்.அழகப்பா பல்கலை பொருளாதார மற்றும் ஊரக மேம்பாட்டு துறை, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், 'மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் பரப்பல்' கருத்தரங்கு, துணைவேந்தர் சுப்பையா தலைமையில் நடந்தது. 

வாக்காளர் நீக்கம் வெளியீடு


சென்னை;தேர்தல் கமிஷன் சார்பில், சமீபத்தில், ஒருவருடைய பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால், அவர் தற்போது வசிக்கும் பகுதி தவிர, பிற இடங்களில் இருந்து பெயர் நீக்கப்பட்டது. அதே போல் இறந்தவர்கள், இடம் மாறி சென்றவர்கள் பெயரும் நீக்கப்பட்டன.

இன்று தேசிய கணித தினம்: தீராத கணித தாகம்

உலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

பிளஸ் 2 துணைத் தேர்வர்கள் கவனத்துக்கு


திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபர் மாதம் பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய தேர்வர்கள் புதன்கிழமை (டிசம்பர் 23) முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம்: பதிலளிக்க முக்கிய வழிமுறைகள்; தமிழக அரசு விளக்கம்


தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், பதிலளிக்கப் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மாணவர்கள் போராட்டம் வாபஸ்: கோரிக்கைகளை நிறைவேற்ற பல்கலை. உறுதி


கோரிக்கைகளை நிறைவேற்ற பல்கலைக்கழக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனர்.

பிளஸ் - 2 தனித்தேர்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் நாளை முதல் விநியோகம்


பிளஸ் 2 தனித்தேர்வு எழுதியவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

Monday, December 21, 2015

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1000 ஆசிரியர்களுக்கு அரசு காலக்கெடு: 2016 நவம்பருக்குள் ‘பாஸ்’ செய்யுமாறு உத்தரவு


தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியரை தாக்கியதாக ஊராட்சித் தலைவர் மீது வழக்கு


ஆரணியை அடுத்த நெசல் கிராமத்தில் பள்ளிக் கட்டடம் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தலைமை ஆசிரியரைத் தாக்கியதாக ஊராட்சி மன்றத் தலைவர் மீது சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கணிதத் திறனறிவுத் தேர்வு: 1,100 மாணவர்கள் பங்கேற்பு


வேலூர் மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கணிதத் திறனறிவுத் தேர்வை பள்ளி மாணவர்கள் 1,100 பேர் எழுதினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட கோரிக்கை


புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

22-ல் அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் தொடக்கம்: செல்லிடப்பேசிக்கு தடை


மாவட்ட அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் கூடங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் இந்த துறைத் தேர்வுகளில் அரசு ஊழியர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.


புத்தகத்துடனான இந்தத் தேர்வுகளுக்கு அரசால் வரையறுக்கப்பட்ட புத்தகங்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும். தேர்வர்கள் செல்லிடப்பேசி எடுத்து வர அனுமதியில்லை. விதிகளை மீறி தேர்வு அறைக்குள் செல்லிடப்பேசியை கொண்டுவந்தால் அது பறிமுதல் செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முறைகேடுகளில் ஈடுபடுவோர் உடனடியாக தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்படுவர் என்றும் மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் எச்சரித்துள்ளார்.

CPS-பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை மனுதாரர்களுக்கு வழங்குமாறு உத்தரவிட்ட மதுரை உயர் நீதி மன்ற கிளை தீர்ப்பு நகல்...

NMMS - DGE INSTRUCTIONS TO HM


CLICK HERE - NMMS - DGE INSTRUCTIONS TO HM's

அதேஇ - NMMS தேர்வு - மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்ப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிபடுத்த வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்


CLICK HERE - DGE - HM's SHOULD INITIATE MORE STUDENTS TO PARTICIPATE
IN NMMS EXAMS - REG PROC

Saturday, December 19, 2015

NMMS தேர்வு ஜன. 23ல் நடக்கிறது


எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை தகுதித்தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.ஒன்பதாம் வகுப்பு முதல்பிளஸ் 2 வரை தேசிய வருவாய் வழி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. 

உங்கள் பள்ளியின் DISE Code அறிய


Know Any School DISE Code Here...

டிசம்பர் 24ம் தேதி மிலாடி நபி விடுமுறை


டிசம்பர் 24ம் தேதி மிலாடி நபி விடுமுறை: தமிழக அரசு

12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு.


தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 11ஆம் தேதி முதல் 1-9 & 10, 11, 12 வகுப்புகளுக்கு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள்: பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரைவிடுமுறை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு


மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 11ஆம் தேதி முதல் 1-9 & 10, 11, 12 வகுப்புகளுக்கு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.


Friday, December 18, 2015

தமிழருக்கு பெருமை: கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழ் பெண் நியமனம்


கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை.



நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.தமிழகத்தில், சென்னை உட்பட, 32 வருவாய் மாவட்டங்களில், பிளஸ் 2க்கு, 2,400; 10ம் வகுப்புக்கு, 3,500 மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான பள்ளிகளை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.பிளஸ் 2 தேர்வில், தனித்தேர்வர்கள் உட்பட, 8.5 லட்சம் பேர்; 10ம் வகுப்பு தேர்வில், 10.5 லட்சம் பேர் பங்கேற்கலாம் என தெரிகிறது. இதேபோல், வினாத்தாள் தயாரிப்பு, பார் கோடுடன் கூடிய விடைத்தாள் மற்றும் முகப்பு சீட்டு தயாரிப்பு போன்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில், தேர்வு தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்
படுகிறது.

பாட நூல் பெறஅரசு ஏற்பாடு


பாட நூல் பெறஅரசு ஏற்பாடு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட நுால்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன.சுய நிதி பள்ளி மாணவர்கள், பாட நுால்களை இழந்திருந்தால், புதிய பாட நுால்களை பெற, www.textbookcorp.in இணையதளத்தில் பதிவு செய்து, தங்கள் வீட்டு முகவரியில் பெறலாம்.
தமிழ்நாடு பாட நுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வட்டார அலுவலகங்களிலும், புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. கூடுதல் பாட நுால்கள் தேவை எனில், இணையவழி சேவையை பயன்படுத்தி, தனியார் பள்ளிகள் பெறலாம்.

தேர்வுத்துறைக்கு புதிய இயக்குனர்


தேர்வுத்துறைக்கு புதிய இயக்குனர்

முதலமைச்சர் நிவாரண நிதி - அரசு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வது எவ்வாறு?...... - வழிமுறைகள் - தெளிவுரை வழங்கி உத்தரவு!.........

தமிழ்நாட்டில் அரையாண்டுத் தேர்வு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு


வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு ஜனவரி 11–ந்தேதி தொடங்குகிறது:


பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

மழை வெள்ளம் காரணமாக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக டிசம்பர் முதல் வாரத்தில் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். கனமழையால் ஜனவரி மாதத்திற்கு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

தற்போது அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி ஜனவரி மாதம் 11–ந்தேதி தொடங்கும் தேர்வுகள் 27–ந்தேதி வரை நடைபெறுகிறது.

Thursday, December 17, 2015

சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி-29 ராக்கெட் சிங்கப்பூரின் ஆறு செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி., சி29 ராக்கெட் இன்று மாலை 6:00 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.



இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ' மற்றும் அதன் வணிக பிரிவான 'ஆண்டிரிக்ஸ்' நிறுவனம் இணைந்து, வணிக ரீதியாக பிறநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரின் ஆறு செயற்கைக்கோள்கள் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி-29 ராக்கெட் மூலம் இன்று மாலை 6:00 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

Annamalai & Tamil University & DEPARTMENTAL EXAMINATION DECEMBER - 2015 HALL TICKET Annamalai University (DDE) December 2015 Examinations hall ticket published



Download in
http://www.annamalaiuniversity.ac.in/dde/coe_hallticket.php

Tamil University (DDE)
B.ed., Second Year December 2015 Results Published

Download in www.tamiluniversitydde.org

TNPSC -DEPARTMENTAL EXAMINATION DECEMBER 2015 HALL TICKET PUBLISHED...

EXAM FROM 22.12.2015 TO 31.12.2015

www.tnpsc.gov.in

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் நிலவிவருகிறது.

தள்ளிப்போகும் TET தேர்வு


கட்டாயக் கல்வி உரிமை சட்ட அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வு
ஒவ்வொரு வருடமும் முறையாக நடைபெற்றாக வேண்டும். ஆனால் கடந்த 2½ வருடங்களாக தமிழகத்தில் இத்தேர்வு நடத்தப்படாத நிலையில் TET நிபந்தனைகளுடன் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் முடிவுக் காலம் இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ளன என பல ஊடகங்களில் அவ்வப்போது வருகின்றன.

உஷாரா இருங்க! கணக்கில் இருந்து பணம் சுருட்டும் கும்பல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை


இருந்து பேசுவதாகக்கூறி, ஏ.டி.எம்., கார்டு எண்ணை பெற்று, நூதன முறையில் மர்ம நபர்கள் பணம் சுருட்டுகின்றனர். வங்கி கணக்கு, குறியீட்டு எண், ஏ.டி.எம்., கார்டு எண் போன்றவற்றை, யாரிடமும் கூற வேண்டாம் என, வங்கி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


சத்துணவு அமைப்பாளர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

       வேலூர் மாவட்ட சத்துணவு மையங்களில் அமைப்பாளர் பணிக்கு தகுதியானவர்கள் வியாழக்கிழமை (டிச.17) முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மழை வெள்ள பாதிப்பின் காரணமாக முதன்மை தேர்வுகளை ஒத்திவைக்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் யு.பி.எஸ்.சி. பதில்


சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வுகளை ஒத்தி வைக்க கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. ஆனால், எக்காரணம் கொண்டும் தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது என யு.பி.எஸ்.சி. மறுப்பு தெரிவித்ததால், இந்த வழக்கை வழக்கம்போல பட்டியலிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Wednesday, December 16, 2015

டி.என்.பி.எஸ்.சி., பணியிடங்களுக்கு பணம் வசூல்; மாணவர்களே‘உஷார்’.


டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, வி.ஏ.ஓ., தேர்வு எழுதும் மாணவர்களிடம் வேலைவாங்கிதருவதாககூறி ஒரு சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகபுகார் எழுந்துள்ளது. தமிழக அரசு போட்டித் தேர்வுகள் மூலம் அரசு பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது குரூப்-2ஏ மற்றும் வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

சிறுபான்மை சமுதாயத்தில் இருந்து மத்திய அரசு பணிகளுக்கு 9 சதவீத ஊழியர்கள் தேர்வு: அரசு தகவல்


சிறுபான்மை சமுதாயத்தில் இருந்து 2014-15 நிதியாண்டில் மத்திய அரசுத் துறைகளுக்கு சுமார் 9 சதவீத பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மாற்றுத் திறனாளி பள்ளிகளில் காலி ஆசிரியர் பணியிடம் விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு



மாற்றுத் திறனாளிகள் நல மாணவர் பள்ளிகளில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கல்லூரி கட்டடங்களை ஆய்வு செய்ய குழு..


வெள்ளம் சூழ்ந்த கல்லுாரி கட்டடங்களை ஆய்வு செய்ய, குழு அமைக்கப்படும்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.மழையில் சான்றிதழ்களை இழந்தோருக்கு, மறுபிரதி வழங்கும் முகாம்கள் நேற்று துவங்கின. உயர்கல்வித் துறைக்கான முகாமை, சென்னை, எழும்பூர் காயிதே மில்லத் கல்லுாரியில், உயர்கல்வித் 

மின் வாரியத்தில் பணி...


தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் என, 1.38 லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்; எஞ்சிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, 'பொறியாளர், 
உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும்' என, அரசு தெரிவித்தது.

கல்விக்கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது


சென்டாக் மூலம் சேர்ந்த மாணவர்களிடம் கல்விக் கட்டணம் கேட்டு, கல்லுாரிகள் வற்புறுத்தக்கூடாது என, முதல்வர் ரங்கசாமி கூறினார்.

M.S UNIVERSITY DD&CE EXAMINATION DECEMBER-2015 FOR UG&PG POSTPONED-REG...


வருடம் டிசம்பர் 16–ந் தேதி முதல் 22–ந்தேதி வரை உலகம் இருளில் மூழ்கும்: வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு


நாசா நிறுவனம் அறிவித்துள்ளதாக வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ சிறியவர்கள் முதல் பெரியவர்கள வரை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அப்படி என்ன வீடியோ அது...

Tuesday, December 15, 2015

மோசமடைந்து வரும் கல்வித்தரம்: குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை


நாட்டில் கல்வித்தரம் மோசமடைந்து வருகிறது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.

How to apply NMMS exam


வைகுண்ட ஏகாதசி: திருச்சியில் வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை


வைகுண்ட ஏகாதசி: திருச்சியில் வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

பள்ளிக்கல்வி - சுகாதார முன்னெச்சரிக்கைகள் - பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்!!


பொது நிவாரண நிதி வழங்குதல் - விருப்ப விண்ணப்பம் .


முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்கள் தேர்வை தள்ளி வைக்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு


அப்துல்கலாம் விஷன் இந்தியா அறக்கட்டளையின் அறங்காவலர் குமார்.

எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் கடிதம்


மழை வெள்ளத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதால், எல்கேஜி முதல் 8-ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வை ரத்து செய்யும்படி கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரி தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Monday, December 14, 2015

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள் வரலாறு


தமிழ்நாட்டின் 32 மாவட்டங்கள்

1.அரியலூர் மாவட்டம் 2001 ஜனவரியில் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட அரியலூர், 2002-ல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. பின்னர் மறுபடியும் நவம்பர் 23, 2007-ல் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் உதயமானது. இம்மாவட்டத்தின் 3 முக்கிய நகரங்களாக அரியலூர், உடையார்பாளையம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய நகரங்கள் அறியப்படுகின்றன. இவற்றில் நெய்வேலிக்கு அடுத்தபடியாக ஜெயங்கொண்டம் பகுதியில் அதிகளவில் நிலக்கரி படிமங்களாக கிடைக்கிறது.

மழை - வெள்ளத்தால் நீண்ட விடுமுறை: சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை - வெள்ளத்தால், நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திங்கள்கிழமை (டிச.14) திறக்கப்பட உள்ளன.

கல்விச் சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம்கள் இன்று தொடக்கம்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான நகல்களை வழங்கும் முகாம் திங்கள்கிழமை (டிச. 14) தொடங்கப்பட உள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 'இ - அட்மிட் கார்டு'


'சிவில் சர்வீஸ் பிரதான தேர்வு களில் பங்கேற்போர், 'இ - அட்மிட் கார்டு' எனப்படும், இணையவழி அனுமதி அட்டைகளை, பிரின்ட் செய்து, தேர்வின் போது எடுத்து வர வேண்டும்' என, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான - யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்:

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) பிரதானத் தேர்வை இரு மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

16, 18-ந் தேதிகளில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளிவைப்பு


16, 18-ந் தேதிகளில் நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்பட 4 மாவட்ட மாணவர்கள் தேர்வை ஏப்ரல் மாதம் எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு மாணவர்களுக்கு இலவச புத்தகம் தயார்


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

Saturday, December 12, 2015

இனி எல்லா இலாக்கா தேர்வுகளும் ONLINE இல் மட்டுமே நடத்தப்படும்.


HEREAFTER ALLTHE DEPARTMENTAL EXAMS WILL BE CONDUCTED ON LINE ONLY THROUGH PRIVATE AGENCY
மூத்த தோழர்கள் கவனத்திற்கு !

;வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ஐ.டி.ஐ., மாணவர்கள், கல்வி சான்றிதழ்களை இழந்திருந்தால் சிறப்பு முகாம்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ஐ.டி.ஐ., மாணவர்கள், கல்வி சான்றிதழ்களை இழந்திருந்தால் சிறப்பு முகாமில் நகல் பெற்றுக் கொள்ளலாம்.

வெள்ளத்தினால் இழந்த சான்றிதழ்கள்-ஆவணங்களை எங்கு பெறலாம்?


வெள்ளத்தினால் இழந்த சான்றிதழ்கள்-ஆவணங்களை எங்கு பெறலாம்? என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை கலெக்டர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு முகாம்கள்

மருத்துவம், என்ஜினீயரிங் சான்றுகளை பெற சிறப்பு முகாம்கள் கல்லூரிகளில் 14-ந்தேதி முதல் நடத்தப்படுகிறது


சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தால் மருத்துவபடிப்பு தொடர்பான சான்றிதழ்கள், என்ஜினீயரிங் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மீண்டும் சான்றிதழ் பெற அந்தந்த கல்லூரிகளில் 14-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்தா?


கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையை ரத்து செய்ய, தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கால், ஒரு மாதமாக பள்ளிகள் இயங்கவில்லை. டிச., 14 முதல், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

வானிலை முன்னறிவிப்பு: தென் கடலோர பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு


குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தென்கடலோரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது. 

வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பெற சிறப்பு முகாம்.


2016-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு தேதி அறிவிப்பு


யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி), 2016-ம் ஆண்டுக்கான தேர்வு தேதிகள் வெளியிட்டுள்ளது.

Friday, December 11, 2015

10ம் வகுப்பு பெயர் பட்டியல்; டிச.,15 வரை கால அவகாசம்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வுப்பட்டியல் தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கட்டட உறுதி, சுகாதார சான்றிதழ் தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


கட்டட உறுதி, பூச்சிக்கொல்லி, கிருமிநாசினி தெளித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளிடம் சான்றிதழ் தர, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

டிச.,15ல் திருவள்ளூவர் பல்கலை., தேர்வு


சர்வதேச மலைகள் தினம் (World Mountain Day)


சர்வதேச மலைகள் தினம்

(World Mountain Day)

பள்ளிக்கல்வி - சான்றிதழ் இழந்தவர்கள் சான்றிதழ் பெற விண்ணப்பம்


டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


நகர மற்றும் ஊரகமைப்புத் துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு, நவ., 13ம் தேதி, 'ஆன் - லைன்' தேர்வாக நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் தள்ளி வைக்கப்பட்ட, அந்த தேர்வு, வரும், 27ம் தேதி நடக்கிறது.

NMMS online Application பதிவேற்றம் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


NMMS online Application பதிவேற்றம் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று டிசம்பர் 11 பாரதியாரின் 134-வது பிறந்த தினம்



இன்று டிசம்பர் 11
பாரதியாரின் 134-வது பிறந்த தினம்

Voter ID Search


Get your part No & Serial No here

Click Here

75 சதவீதத்திற்கு மேல் வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்


கல்லூரிகளில் 75 சதவீதத்திற்கு மேல் வருகைப் பதிவேடு உள்ள மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

வெள்ள பாதிப்பால் தள்ளிப்போகுமா பொதுத்தேர்வும் தேர்தலும்?


கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பினால் தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தலும், மாணவர் களுக்கான பொதுத்தேர்வும் தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளின் மறுதேதிகள் அறிவிப்பு: ஞாயிற்றுக்கிழமையும் தேர்வுகள் நடக்கிறது


மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

Thursday, December 10, 2015

III STD SLAS QUESTION PAPER

மருத்துவ நுழைவுத்தேர்வுசி.பி.எஸ்.இ., அறிவிப்பு


எய்ம்ஸ்' உட்பட, மத்திய மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கான மருத்துவ நுழைவுத்தேர்வு, அடுத்த ஆண்டு, மே 1ம் தேதி நடக்கும் என, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகளுக்கு மறு தேதி அறிவிப்பு


தொடர் மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல்கல்லூரி பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்தில் இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD

தென் மாவட்டங்களில் இன்று கன மழை


வங்க கடலின், தென் மேற்கு பகுதியில் நிலை கொண்டிருந்த, காற்று அழுத்த தாழ்வு நிலை, குமரி கடலை நோக்கி நகர்ந்து உள்ளதால், தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், நேற்று கூறியதாவது:

அச்சு துறை பணி ஜன., 9ல் தேர்வு


அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில், இயந்திரம் இயக்குபவர், இளநிலை புத்தகம் கட்டுனர், எலக்ட்ரீஷியன், உதவி வெப் ஆப்செட் டெக்னிஷியன் உட்பட பல்வேறு பதவிகளுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு


மழை, வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-

அரையாண்டு தேர்வு ரத்தாகுமா: ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு


வெள்ளம் பாதித்த மாவட்டங்களில், 1 முதல், 9ம் வகுப்பு வரை, அரையாண்டு மற்றும், 2ம் பருவத் தேர்வை, ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Flash News - கனமழை : 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு (10/12/2015) விடுமுறை அறிவிப்பு.


சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர்  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம்  மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு  விடுமுறை
நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு  விடுமுறை

Wednesday, December 9, 2015

உலகிலேயே வங்க தேசத்துக்கு அடுத்தபடியாக அதிகம் வெள்ளம் வரக்கூடிய நாடு இந்தியா - ஓர் அலசல்


தமிழகத்துக்கோ இந்தியாவுக்கோ வெள்ளம் புதியதொரு நிகழ்வல்ல. காலம்காலமாக வெள்ளம் வரக்கூடிய பகுதிகளில் வாழ்ந்த மக்கள், வெள்ளத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது, சமாளிப்பது, எதிர்கொள்வது என்று கற்றிருந்தார்கள்.

பள்ளிக்கல்வி - அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும் - இயக்குனர் செயல்முறைகள்


நிதித்துறை - 01. 01. 2011 க்கு முன்பு பட்டதாரிகளாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்குதனி ஊதியம் PP : 750 இல்லை என்பதற்கான அரசுக்கடிதம் நாள் : 02. 11. 2015

தொடக்க/நடு/உயர்/மேல்நிலை பள்ளிகளின் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்


TRB, CHENNAI : மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற

சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம்.
Tamil Nadu Teachers Eligibility Test - TET Certificate - 

எஸ்பிஐ வங்கியில் 185 மேலாளர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 185 துணை மேலாளர், உதவி மோலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இழந்த ஆவணங்களின் நகல்களைப் பெற டிச. 14 முதல் சிறப்பு முகாம்கள்


மழை-வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட குடும்ப அட்டை, கல்விச் சான்றுகளின் நகல்களைப் பெறுவதற்காக வரும் 14-ஆம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

வெள்ளத்தால் தேர்வு தாள் நாசம்


வெள்ளத்தால் தேர்வு தாள் நாசம்

சென்னையை நிலை குலைய வைத்த வெள்ளப்பெருக்கால், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள கல்வித்துறை அலுவல கோப்புகள் மற்றும் கிடங்கில் இருந்த பாடப் புத்தகங்கள் சேதமடைந்தன.சென்னையில் கூவம் கரையை ஒட்டியுள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் புகுந்த வெள்ளம், கல்வித்துறை அலுவலகங்களுக்குள்

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் (International Anti-Corruption Day)


சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

(International Anti-Corruption Day)

சென்னை நகரில் வரலாறு காணாத மழை கொட்ட காரணம் என்ன? புதிய தகவல்கள்


சென்னை நகரில் வரலாறு காணாத மழை பெய்ததற்கான காரணம் பற்றி புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

பி.எப்., சந்தாதாரர்கள் ரூ.5,000 பெறலாம்!


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பி.எப்., எனப்படும், வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், 5,000 ரூபாய் திரும்ப செலுத்தாத முன்பணம் பெறலாம்' என, பி.எப்., நிறுவனம் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tuesday, December 8, 2015

G.O Ms : 105 - துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு - தெளிவுரை அளித்து அரசானை வெளியீடு ( நாள் : 10/2015)

சென்னையில் கனமழை கொட்ட உள்ளதாக பிபிசி வானிலை (BBC Weather) எச்சரிக்கை


லண்டன் : சென்னையில் தற்போது தான் மழை சற்று ஓய்ந்து மக்கள் நிம்மதி கொண்டிருக்கும் நிலையில், வரும் புதன்கிழமை ( 09ம் தேதி) முதல், சென்னையில் கனமழை கொட்ட உள்ளதாக பிபிசி வானிலை (BBC Weather) எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல்நிலைத் பொதுத் தேர்வு; கால அவகாசம் நீட்டிப்பு


நடைபெறவுள்ள மார்ச் 2016, மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் 11.12.2015 தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. 

புத்தகம் இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்


வெள்ளத்தால் பாடப்புத்தகங்களை இழந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்க இரு நல்ல உள்ளங்கள் முன் வந்துள்ளன.

பள்ளி மேலாண்மை குழு (SMC) பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்கள்


பல்வேறு தேர்வுகள் தள்ளிவைப்பு!


கனமழை காரணமாக அண்ணா பல்கலை, சட்டப்பல்கலை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

நாளை தொடங்க இருந்த பி.எட். தேர்வுகள் தள்ளிவைப்பு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (TNOU)அறிவிப்பு


தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

10-ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கு டிச. 11 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் 9,623 கூடுதல் ஆசிரியர்கள்: ஆன்லைன் மூலம் பணியிடங்களை நிரப்ப முடிவு


அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 9,623 ஆசிரியர் பணியிடங்களை இணையவழி (ஆன்லைன்) தேர்வு மூலம் நிரப்ப தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

7th CPC Increment : Recommendations on Annual and Promotional Increment


7th CPC Increment : Recommendations on Annual and Promotional Increment
7th CPC Increment :  The 7th Pay Commission has recommended on the rate of annual increment is being retained at 3 percent.

வங்கியில் தனி நபர் கடன் கிடைக்குமா? உடைமை இழந்தோர் வேண்டுகோள்


வெள்ளத்தில் உடைமைகளை இழந்து, புதிய வாழ்க்கையை துவங்க உள்ளவர்களுக்கு, வங்கிகள், தனிநபர் கடனை வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Monday, December 7, 2015

கட்டணமின்றி சான்றிதழ்: பல்கலை அறிவிப்பு


வெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால், அதற்கு கட்டணமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்' என, சென்னைப் பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னைப் பல்கலை துணை வேந்தர் தாண்டவன் கூறியுள்ளதாவது:

சென்னை வெள்ளம்: ஹெச்.டி.எப்.சி வங்கியை தொடர்ந்து கடன்களுக்கான அபராதத்தை ரத்து செய்த ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ


சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வங்கிகள், பல்வேறு கடன்களுக்கான நவம்பர் மாத தவணைத் தொகையை எவ்வித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. 

இந்தியாவில் படிப்பறிவு 72.98 சதவீதமாக உயர்வு; மத்தியமந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்


இந்தியாவில் 1951-ம் ஆண்டில் படிப்பறிவு 18.33 சதவீதமாக இருந்தது. அது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 72.98 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலை நீடித்தால் வரும் 12-வது ஐந்தாண்டு திட்டகாலத்துக்குள் 80 சதவீத படிப்பறிவை நாம் எட்டிவிடுவோம் என்று மத்தியமனித வளத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.

இவர், இப்படி:அரசு ஊழியர்கள் பிரச்னைகளை அறிந்தவர்


சமீபத்தில், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட போது, நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் அதிகம் முணு முணுக்கப்பட்ட பெயர், அசோக் குமார் மாத்துார், 72;இவர் தான், ஏழாவது சம்பள கமிஷனின் தலைவர். இவர் அளித்த பரிந்துரைகளையே,மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. 

வெள்ளப் பாதிப்பு: மறுசான்றிதழ் வழங்க சென்னை பல்கலை. ஏற்பாடு


வெள்ளப் பாதிப்பில் பட்டச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி மறு சான்றிதழ்களை சென்னைப் பல்கலைக்கழகம் வழங்க உள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் இரா. தாண்டவன் வெளியிட்ட அறிவிப்பு:

வேலை உங்களைத் தேடி வர வேண்டுமா?


தகுதி இருந்தால் உலகமே உங்களைத் தேடிவரும். தகுதி என்பதில் உள்ள ‘த’ என்பது தன்னம்பிக்கையையும் ‘கு’ என்பது குறிக்கோளையும், ‘தி’ என்பது திறமையையும் குறிக்கின்றது.ஆம், உங்களுக்குத் தன்னம்பிக்கையும் குறிக்கோளையும் அடைவதற்கான திறமையும் இருக்குமென்றால் வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்பது உறுதி. தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு என்ன செய்வது? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகின்றது! 

தொடக்கக் கல்வித்துறையில் மேலாண்மை குழு பயிற்சி


அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 2 கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,061 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி ஒவ்வொரு பள்ளியில் இருந்து 6 பேர் வீதம் 6,366 பேருக்கு அளிக்கப்படும். முதற்கட்டமாக டிச., 9 முதல் டிச.,11 வரையும், 2 ம் கட்டமாக டிச., 14 முதல் டிச., 16 வரையும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஓய்வு பெற்ற ஆசிரியர்திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தினாலும் நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்டுவோம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை.


நிதிப்பற்றாக்குறையை பற்றி கவலைப்படவில்லை. 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையை நிறை வேற்றினாலும், நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்ட முடியும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தும் பட்சத்தில் ஆண்டுக்கு 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு என்பதையும் அருண் ஜேட்லி ஒப்புக்கொண்டிருக்கிறார். டெல்லியில் நடந்த விழாவில் இவ்வாறு கூறினார் மேலும் அவர் கூறியதாவது. 

Flash News - கனமழை : 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு (07/12/2015) விடுமுறை அறிவிப்பு.


*புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்
*திண்டுக்கல் மாவட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Saturday, December 5, 2015

Flash News - கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (05/12/2015) விடுமுறை அறிவிப்பு.


Flash News - கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (05/12/2015) விடுமுறை அறிவிப்பு.

பால் விநியோகம் சீரானது: ஆவின் நிறுவனம் அறிவிப்பு


சென்னையில் பால் விநியோகம் சீரானதாக ஆவின் பால் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்க மத்திய அரசு உத்தரவு


தமிழ்நாட்டில் டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

3 மாவட்டங்களுக்கு இலவச அரசு பஸ் : தமிழக அரசு உத்தரவு


முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்த உத்தரவில், கனமழை காரணமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அரசு பஸ்களில் பயணிப்பபோர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , ஆகிய மாவட்டங்கள் வரை செல்ல இலவசமாக இயக்கப்படும், கட்டணம் வசூலிக்கப்படாது, இந்த உத்தரவு டிசம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் வரை செயல்படும்,மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சவால்களுக்குச் சவால்விடு!


போராட்டம் இல்லாத வாழ்க்கை உப்பில்லாத உணவு போன்றது. அதில் சுவை இருக்காது! என்றார் உலக உத்தமர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். போராட்டம் என்பதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அகப்போராட்டம் இன்னொன்று புறப்போராட்டம்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அரசு பஸ்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கட்டணம் கிடையாது; ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் அரசு பஸ்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு கட்டணம் கிடையாது என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மாதிரி தேர்வான அரையாண்டு தேர்வுகள் கல்வி அதிகாரிகள் முடிவு


மழை பாதிப்பால் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்பு தேர்வு' என்ற பெயரில் தேர்வு நடத்த கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வெள்ளத்தில் காணாமல் போன மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி? ஆவணங்களைப் பெறுவது எப்படி?


மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Friday, December 4, 2015

சென்னைவாசிகளுக்கு ஒரு வாரம் கட்டணம் இல்லை: பிஎஸ்என்எல் அறிவிப்பு


வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள சென்னை மக்களுக்கு பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னையில் டிசம்பர் 5 வரை அனைத்து ரெயில்களும் ரத்து


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. விமான போக்குவரத்து மற்றும் சென்னை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

ரத்தான ரெயில்களுக்கான கட்டணம் 3 நாட்களில் திரும்ப கிடைக்கும்: தெற்கு ரெயில்வே


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால், பயணிகள் பாதுகாப்பை கருதி கடந்த மாதத்தில் 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் 2 நாட்களாக பெய்யும் கன மழையினால் நேற்று 41 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் டிசம்பர் 11 வரை சுங்கக் கட்டணம் கிடையாது: நிதின் கட்கரி உத்தரவு


வெள்ள நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு உதவிடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வரும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மழையால் பாதிக்கப்பட்டவரகளுக்கு உதவும் - DETAILS OF POSTING N.D.R.F & ARMY Teams for rescue operation.


114 ஆண்டுக்கு பின் சென்னையில் கனமழை


சென்னையில், 114 ஆண்டுகளுக்கு பின், டிசம்பர் மாதத்தில், நேற்று, மிக அதிகமாக மழை பெய்துள்ளது.வடகிழக்கு பருவ மழையின் போது, நவ., மற்றும் டிச., மாதங்களில் அதிகளவு மழை பதிவாகும். டிசம்பர் மாதத்தில், மிக அதிக அளவாக, 1901 டிச., 10ல், 26 செ.மீ., மழை பதிவானது; 2005 டிச., 3ல், 23 செ.மீ., மழை பதிவானது. தற்போது, டிச., 1 காலை, 8:30 மணி முதல், நேற்று காலை, 8:30 வரையிலான, 24 மணி நேரத்தில் சென்னையில், 29 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. ஒரு நுாற்றாண்டுக்கு பின், சென்னையில் டிசம்பர் மாதம் பெய்த, மிக அதிகபட்ச மழை அளவு இது தான்.

மேலும் ஒரு காற்று அழுத்த தாழ்வு


சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்று அழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வானிலை மைய இயக்குனர் ரமணன் நேற்று கூறியதாவது:

மத்திய அரசில் 7.47 லட்சம் பணியிடம் காலி:


மத்திய அரசில் 7.47 லட்சம் பணியிடம் காலி: நிதித்துறையில் 46 சதவீத பணியாளர் இல்லை

Thursday, December 3, 2015

பள்ளிக்கல்வி - ஊக்க ஊதிய உயர்வு - அனைத்து வகை ஆசிரியர்கள் (தொழிற்கல்வி ஆசிரியர்கள் தவிர) ஊக்க ஊதியம் வழங்குவது சார்பான இயக்குனரின் தெளிவுரை

வரலாறு காணாத கனமழையால் திண்டாடும் சென்னை.


வெள்ளத்தில் மூழ்கிய ஜெயா, புதிய தலைமுறை டிவி அலுவலகங்கள்... "லைவ் ஒளிபரப்பு நிறுத்தம்

பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு...


தமிழக வெள்ள பாதிப்பு -முதல்வர் நிவாரண நிதி அனுப்பலாம்.



உதவும்  உள்ளம்  எனில் முதல்வர்  நிவாரண நிதி அனுப்பலாம்.

டிசம்பர்-03 சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் (International Day of Disabled Persons)


சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்

வெள்ள நீர் இன்னும் வடியவில்லை: விமான நிலையம் டிச.,6 வரை மூடல்


கனமழை காரணமாக, சென்னை விமான நிலையம் டிச., 6ம் தேதி வரை மூடப்படுகிறது. சென்னை, காஞ்சி உள்ளிட்ட மாவட்டங்களில், நவ., 30 அதிகாலை முதல், கனமழை பெய்து வருகிறது.

ரயில் சேவை பாதிப்பு: உதவி மைய எண்கள் அறிவிப்பு


சென்னையில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக புதன்கிழமை புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து, ரயில் குறித்த தகவல்களை அறிய உதவி மையம் துவங்கப்பட்டு, அதற்கான தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

டிசம்பர் - 3 டாக்டர். ராஜேந்திர பிரசாத் பிறந்ததினம்...


இந்திய அரசியல் சாசனத்தில் மிக உயர்ந்த ஆளுமையாக கருதப்பட்ட மற்றும் நாட்டின் முதல் குடிமகன் என கௌரவமாக போற்றப்பட்ட ‘குடியரசு தலைவர்’ பதவியை ஏற்ற சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர், ‘டாக்டர் ராஜேந்திர பிரசாத்’ ஆவார். இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில், அப்பதவியை இரண்டுமுறை அலங்கரித்த ஒரே குடியரசு தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட வீரராகவும், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுக்களில் ஒருவராகவும் பணியாற்றிய டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாக காண்போம்

இராணுவத்தை அழைக்க !!!


இராணுவத்தை அழைக்க !!!
சென்னை கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் இராணுவத்தை அழைக்க -984029510

அவசர உதவி எண்கள் அறிவிப்பு


அவசர உதவி எண்கள் அறிவிப்பு

மழைநீர் தேக்கம்
மரம் முறிந்து விழுந்தால்
1913

அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு


டிசம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் அறிவித்துள்ளார். தேர்வு நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, December 2, 2015

CPS: பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு...


CPS: பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு...
*பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு.

டிசம்பர்-2 நிகழ்வுகள்


சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்

(International Day for the Abolition of Slavery)

பிரதான முக்கியத் துறைகளில் 24 மணிநேரம் பணியாற்ற உத்தரவு


பலத்த மழை காரணமாக, பிரதான முக்கியத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

Flash News : வேலூர் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வேலூர் மாவட்டம்


பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் பலத்த மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(02.12.2015) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் உத்தரவு

அறிவியல் விருது தேதி நீட்டிப்பு


அறிவியல் விருது தேதி நீட்டிப்பு

அறிவியல் நகரம் சார்பில், 2014ம் ஆண்டுக்கான, 'தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது' மற்றும், 'தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது' பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 4ம் தேதி வரை, அறிவியல் நகரத்தில் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழை காரணமாக, காலக்கெடு, 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம், விதி மற்றும் விவரம், அறிவியல் நகரம் இணையதளத்தில் www.sciencecitychennai.in வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் உயர்கல்வி பயிலும் பட்ட படிப்பின் தேர்வினை ,தற்செயல் விடுப்பு எடுத்து தேர்வு எழுதலாமா ??? RTI பதில்

ஆசிரியர் உயர்கல்வி பயிலும் பட்ட படிப்பின் தேர்வினை ,தற்செயல் விடுப்பு எடுத்து தேர்வு எழுதலாமா ??? RTI பதில்

இயற்கை பேரிடரை விலங்குகளால் முன்கூட்டியே உணர முடியுமா?


விலங்குகள், பறவைகளால் கன மழை, பெரும் வெள்ளம், பூகம்பம், புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே உணர முடியுமா? அறிவியல் உலகில் 'முடியாது' என்பவர்களும் இருக்கிறார்கள். 'முடியும்' என்பவர்களும் இருக்கிறார்கள். விலங்குகளுக்கு புலன்கள் கூர்மையானவை, மனிதர்களைவிட சில நிமிடங்கள் முன்கூட்டியே பேரிடர்களை உணர முடியும். அவற்றால் நன்கு நீந்தவும், ஒடவும் முடியும்.

Central Teacher’s Eligibility Test-Feb 2016 IMPORTANT INFORMATION AT A GLANCE FOR CTET - FEB 2016


1. a. Online  Submission  of  application  through 04.12.2015 to 28.12.2015        CTET website  www.ctet.nic.in