Pages

Tuesday, November 3, 2015

கல்வி தரத்தை உயர்த்த பிரணாப் முகர்ஜி தலைமையில் கூட்டம்


கல்வி தரத்தை மேம்படுத்தும் வழிமுறைகளை கண்டறியவும், உலகின் முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்தியக் கல்வி நிறுவனங்களை கொண்டு வருவதற்காகவும், 3 நாள் கூட்டத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்பாடு செய்துள்ளார். இம்மாநாட்டில் நாடு முழுவதிலுமுள்ள பல்வேறு பல்கலையின் துணைவேந்தர்கள், தலைவர்கள், இயக்குனர்கள் கலந்து கொள்கிறார்கள். நாடு முழுவதிலுமுள்ள கல்வி நிறுவன தலைவர்களை ஒருங்கிணைத்து, ஜனாதிபதி கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறையாகும்.

No comments:

Post a Comment