Pages

Friday, November 13, 2015

மழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூாிகள் விடுமுறை - ஆட்சியர்கள் அறிவிப்பு.


தொடர் மழை காரணமாக
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர்,
திருவண்ணாமலை, நெல்லை, (கிருஷ்ணகிரி,குமரி மாவட்ட பள்ளிகள் மட்டும்) தூத்துக்குடி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு
உள்ளிட்ட 9
மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை
பல்கலைக்கழகம் மாநில கல்லூரி புதுக் கல்லூரி
தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று நடைபெறவிருந்த மாநில கல்லூரி
தேர்வுகள் ஒத்திவைப்பு.

No comments:

Post a Comment