Pages

Thursday, November 5, 2015

கனமழை காரணமாக, அரியலுார் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (05-11-15) விடுமுறை


அரியலுார் : கனமழை காரணமாக, அரியலுார் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (05-11-15) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment