Pages

Monday, April 4, 2016

ஓட்டுப்பதிவு நேரம் அறிவிப்பு


தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில், ஏப்., 4ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
ஐந்து மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவு காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஓட்டுப்பதிவு நாளில் வாக்காளர்களிடம் எடுக்கப்படும் கருத்து கணிப்பு முடிவுகள், பத்திரிகை, 'டிவி' என எதிலும், ஏப்.,4ம் தேதியில் இருந்து மே 16ம் தேதி மாலை 6:30 மணி வரை வெளியிடக்கூடாது.தேர்தல் கருத்து கணிப்பு எதுவாக இருந்தாலும் ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன் வரை வெளியிடலாம். அதன்பின் வெளியிடக்கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment