Pages

Monday, February 22, 2016

எல்.இ.டி பல்புகளால் 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமிக்கும் ஆந்திர பிரதேசம்


ஆந்திர பிரதேச மாநிலத்தில் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்த மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அங்குள்ள 13 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் எல்.இ.டி பல்புகளை அரசு புழக்கத்திற்கு கொண்டு வந்தது. இதன் பயனாக, சென்ற ஆண்டில் 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமித்துள்ளதாக அம்மாநிலம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அங்கு எடுக்கப்பட்ட சர்வேயில் ஆந்திர அரசு 57.03 லட்சம் எல்.இ.டி. பல்புகளை வினியோகித்துள்ளது.

No comments:

Post a Comment