Pages

Wednesday, March 9, 2016

ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.


ஆசியர்கள் தகுதித் தேர்வு எழுதுது கட்டாயம் என, கல்வித்துறைஅறிவித்துள்ளது.தகுதித்
தேர்வைரத்து செய்யுமாறு
கிருஷ்ணகிரியைசேர்ந்த
ஆசிரியர் ஜோதி என்பவர்முதல்வரின் தனிப்பிரிவில் மனு
அளித்திருந்தார்.


மனுவை பரிசீலித்தபள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்ஜோதிக்கும், மாவட்ட கல்வித்துறைஅதிகாரிகளுக்கும் விளக்கஅறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.

மத்திய அரசின் 2009ம் ஆண்டுகுழந்தைகளுக்கான இலவச மற்றும்கட்டாய கல்வி உரிமை சட்டம், தேசியஆசிரியர் கல்விக்குழுமத்தின்வழிகாட்டு நெறிமுறைகள்தெளிவாக உள்ளது. அதன்படி, 6முதல் 14 வயது வரையிலானமாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும்ஆசிரியர்கள் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெறுவது கட்டாயம்ஆக்கப்பட்டுள்ளது.எனவே அனைத்துஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதவேண்டும். இதில் எந்தவிதிவிலக்கும் இல்லை.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment