Pages
(Move to ...)
Home
▼
Monday, February 29, 2016
சேலம் பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் தேர்வு முடிவுகள் வெளியீடு
›
Click Here
ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு...
›
ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுத...
TRB anounce exam for lecturer post
›
தனித்தேர்வர்களூக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016- தேர்விற்கான கால அட்டவணை
›
கே.வி., மாணவர் சேர்க்கை மார்ச் 10 வரை அவகாசம்
›
தமிழகம் முழுவதும், கே.வி., எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மார்ச், 10 வரை அவகாசம் தரப்பட்டு உள்...
சமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு
›
மாணவியரிடம், ஒழுக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொள்ளும் மாணவர்களை, பரிசளித்து கவுரவிக்க உள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் ...
7வது ஊதியக்குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு,
›
7வது ஊதியக்குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, 1.86 வழங்கி ஊதியம் நிர்ணயம் செய்தால், Pay matrixன் படி, குறைந்தபட்ச ஊதியம் 29200, ...
Saturday, February 27, 2016
அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
›
அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. Log on www.alagappauniv...
29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?
›
பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ...
பிளஸ்–2 தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு தடை இல்லா மின்சாரம் என்ஜினீயர்களுக்கு மின்சாரத்துறை உத்தரவு
›
பிளஸ்–2 தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை தேர்வு நடைபெறும் மைய பள்ளிக்கூடங்களில் தடை இல்லா மின்சாரம் வழங்க அந்தந்...
ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: மார்ச் 6-ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
›
தில்லியில் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி நேற்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்...
விழிப்புணர்வு சிறப்பு ரயில் மார்ச் 1-இல் வேலூர் வருகை
›
வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு நிறுத்தப்பட உள்ள சிறப்பு ரயிலில் தட்பவெப்ப நிலை மா...
பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்வித் துறை கட்டுப்பாடு: எழுதிய விடைகளை அடித்தால் தேர்வு முடிவுகள் நிறுத்தப்படும்
›
அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகளை முழுமையாக அடித்தால் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும். அடுத்த இரு பருவ...
EMIS - பதிவிடும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை.
›
EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம். முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு ப...
வி.ஏ.ஓ., தேர்வு: வினாத்தாளில் மாற்றம்
›
முறைகேட்டை தடுக்க நாளை (பிப்., 28) நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான வினாத்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 8...
16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
›
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி...
ஆண்டுக்கணக்கில் மாயமாகும் ஆசிரியர்கள் பட்டியல் எடுக்க அதிகாரிகள் உத்தரவு
›
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உய...
Friday, February 26, 2016
சி.ஏ., நுழைவுத்தேர்வு, பாடத்திட்டம் மாற்றம்: இனி பிளஸ் 2 தேர்ச்சி கட்டாயம்
›
சி.ஏ., படிப்புக்கான நுழைவுத்தேர்வு மற்றும் பாடத்திட்டத்தில், அதிரடி மாற்றம் செய்யப்படுகிறது. இனி, பிளஸ் 2 முடித்தால் மட்டுமே, சி.ஏ., தேர...
அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை
›
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் தனியார் பள்ளிகளில் பகுதி நேரமாகப் பணிபுரிவது தெரியவந்தால் கடும் நடவடி...
மேல்நிலைத்தேர்வு மார்ச் - 2016 - மைய வாரியாக வினாத்தாட்கள் எண்ணிக்கை ஒதுக்கீடு - உறுதி செய்து சான்று அனுப்ப அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் (மேல்நிலை) இணை இயக்குநர் அவர்களின் உத்தரவு கடிதம்.
›
பிளஸ் 2 தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்ட பொருள்கள் விவரம்
›
பிளஸ் 2 தேர்வு அறைக்குள் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்வதற்கு தடைசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும்...
புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு மார்ச் 1 முதல் 3 வரை சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
›
உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணிக்கு மார்ச் 1 முதல் 3-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத...
அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
›
அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. Log on www.alagappauniv...
Thursday, February 25, 2016
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் பட்டியலை இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
›
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையடுத்து தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈ...
வேலூர் மாவட்டத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகம்
›
நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித் தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான இயந்த...
செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஊடகங்களில் வெளியான தகவலுக்கு விளக்கம்
›
செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மதிப்புக் குறித்து ஊடகங்களில் வெளியான தவறான தகவல்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகள்: மார்ச் 1 முதல் புதிய விதி அமல்
›
மார்ச் 1-ம் தேதி முதல் 199 கி.மீ தூரத்துக்கான முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகள் 3 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லும் என மத்திய அரசு அறி...
தமிழக சட்டசபை தேர்தல் எப்போது?
›
தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அட்டவணை மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நடைபெற்று வரும் பார்...
உண்மை தன்மை சான்று இல்லைஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு சிக்கல் ராமநாதபுரம் :
›
பல ஆண்டுகளாகியும் உண்மை தன்மை சான்று கிடைக்காததால் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெறுவதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிக்கல்...
மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க புதிய திட்டம்: தமிழகத்தில் துவக்கம்
›
பள்ளி மாணவர்களின் கணித, அறிவியல் திறனை அதிகரிக்க மத்திய அரசின் புதிய திட்டமான 'ராஷ்ட்ரிய ஆவிஸ்கார் அபியான்' திட்டம் தமிழகத்தில் ...
ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் தமிழகத்துக்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா?
›
ரெயில்வே பட்ஜெட்டை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு இன்று(வியாழக்கிழமை) தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 2–வது ஆண்டாக அவர் தாக்கல் செய்...
பிளஸ் 2 பொதுத்தேர்வு விதிமுறைதேர்வுத்துறை சுற்றறிக்கை.
›
பிளஸ் 2 தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது. மாணவர்கள் எப்போது தேர்வு எழுதலாம் என்பதற்கான விதிமுறைகளை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுற...
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலத் தனி நபர்கள் நமது அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவக் காத்திருக்கிறார்கள்...ஆகவே தங்கள் பள்ளிகளின் விபரங்கள் இப்படிவத்தில் பகிரவும்..முடிந்தவர்களிடம் தங்களை நேரிடையாக அறிமுகப்படுத்த ,எடுத்துக் கூற வாய்ப்பாக இருக்கும்....(தமிழில் பகிரவும்)
›
என்ன வகை உதவி தேவை எனில் கீழ்கண்ட Click Here சொடுக்கி online-ல் விவரத்தை பூர்த்தி செய்க.
Tuesday, February 23, 2016
யங் வேர்ல்ட் சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி. இன்றைய தி ஹிந்து செய்தி:
›
யங் வேர்ல்ட் சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி. ஜூனியர் 4, 5, 6 வகுப்புகள், சீனியர் 7,8,9 வகுப்புகள். இணையதள முகவரி : www.thehindu.c...
சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான அறிவிப்பு
›
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் பத்தாம் வகுப்பு கல்வித்தகுதியில் பல்வேறு காலிப்பணியிடகளை நிரப்புவதற்கான...
சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவச பஸ் பாஸ் வழங்கபடும் முதல்வர் அறிவிப்பு
›
சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவச பஸ் பாஸ் வழங்கபடும் முதல்வர் அறிவிப்பு
போராட்ட களமான டி. பி.ஐ வளாகம் !!!
›
பிளஸ் 2 தனித்தேர்வகர்களுக்கு ’ஹால் டிக்கெட்’ வெளியீடு
›
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தட்கல் முறையில் விண்ணப்பித்த தனிதேர்வகர்கள் தங்களது தேர்வுகூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பிப்.23ம் தேத...
இந்திய அரசின் பட்ஜெட் தயாரிக்கும் முறை..!
›
அதிநவீன அச்சக இயந்திரங்கள் மூலம் தலா 2500 பிரதிகள் கொண்ட நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படும்
விரைவில் அமலாகிறது சட்டம்: 3 மாத வாடகை மட்டுமே முன்பணம்!
›
வீட்டை வாடகை விடுவோர், பல மடங்கு முன்பணம் வசூலிக்க தடை செய்யும், அதேநேரத்தில், மூன்று மடங்கு மட்டுமே முன்பணமாக வசூலிக்க வகை செய்யும், மத...
Monday, February 22, 2016
7 வது ஊதியக் குழு பரிந்துரைகளில் திருத்தம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு; நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
›
Empowered Committee of Secretaries processing the recommendations of 7th Pay Commission (7thCPC) in an overall perspective, are likely t...
"தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவ குறுந்தகடு தயார்" !
›
1லிருந்து 5ஆம் வகுப்பு வரை கணிதம் தவிர அனைத்துப் பாடங்களுக்கும் ஆடியோ மற்றும் வீடியோ கொடுக்கப் பட்டுள்ளன. பாடல்கள் மற்றும் ஆங்கிலப் பாடங...
தேர்தல், தேர்வு நெருங்குவதால் அரசு ஊழியர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
›
அரசு ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விடுபட்ட கோரிக்கைகளை வரைவு அறிக்கையாக தயாரித்து தலை...
எல்.இ.டி பல்புகளால் 421 மில்லியன் யூனிட் மின்சாரத்தை சேமிக்கும் ஆந்திர பிரதேசம்
›
ஆந்திர பிரதேச மாநிலத்தில் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்த மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அங்குள்ள 13 மாவட்டங்களில் 4 மாவட்டங்...
'குரூப் பி, குரூப் சி' பணி-விண்ணப்பிக்க மார்ச் 10 கடைசி.
›
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, 'குரூப் பி' மற்றும் 'குரூப் சி' பணியாளர்களை 'ஸ்டாப் செலக் ஷன் கமிஷன்...
மத்திய அரசு கல்விக்கூடங்களில் 3-வது மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரக்கூடாது; கருணாநிதி வலியுறுத்தல்
›
மத்திய அரசு கல்விக்கூடங்களில் 3-வது மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரக்கூடாது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
பகுதிநேர ஆசிரியர்கள் 23.2.16 மாபெரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்.
›
நம் வாழ்வாதார ஒரே அம்ச கோரிக்கையான பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய காலவரையற்ற உண்ணாவிரதம் அனைத்து மாவட்ட ஒன்றிய...
Saturday, February 20, 2016
மாணவர்களுக்கு தேர்வு பயம் போக்க கவுன்சிலிங்!
›
தேர்வு பயத்தால், இறுதி நேரத்தில் பள்ளிக்கு வராமல் &' ஆப்சென்ட் ஆகும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, சிறப்பு கவுன்ச...
இனி ரயில் பயணத்தின் போதும் படங்களை டவுண்லோட் செய்யலாம்
›
சில குறிப்பிட்ட அதிவேக மற்றும் டபுள்டக்கர் ரயில்களில் பயணம் செய்யும் ஸ்மார்ட் மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் இனி வரையறுக்கப்பட்ட வை-பை பகு...
CPS:அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.14 ஆயிரம் கோடி பென்ஷன் பணம் அரசு கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது: நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்
›
புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.14 ஆயிரம் கோடி, அரசு கஜானாவில் வட்டியுடன் பாதுகாப்பாக உள்ளது...
‹
›
Home
View web version